ஆபத்தான கழிவுநீர் வாய்க்கால்

Update: 2023-08-06 17:49 GMT

புதுவை தேங்காய்திட்டு பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்றது. தற்போது அந்த பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். வாய்க்கால் பணியை உடனடியாக முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்