நாய்கள் தொல்லை

Update: 2023-08-02 15:25 GMT

 மதுரை மாவட்டம் .எஸ்.கல்லம்பட்டியில் ஏராளமான தெருநாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள்  கோழி, ஆடு, மாடு போன்ற வீட்டு விலங்குகளை கடித்து காயப்படுத்துகிறது. மேலும் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை சாலையில் நடந்து செல்ல அச்சப்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 


மேலும் செய்திகள்