விருதுநகர் மேல தெரு பகுதியில் கொசுக்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இரவு நேரத்தில் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனால் இப்பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மேல தெரு பகுதியில் கொசுக்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இரவு நேரத்தில் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனால் இப்பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.