தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை பைபாஸ் சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு அமைத்து 3 ஆண்டுகளாகிறது. ஆனாலும் இதுவரை மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே உயர்கோபுர மின்விளக்கு ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.