மதுப்பிரியர்கள் தொல்லை

Update: 2023-07-30 09:06 GMT

கோவை கவுண்டம்பாளையம் மூவர் நகரில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடை முன்பு இரவில் மதுப்பிரியர்கள் அமர்ந்து மது அருந்துகின்றனர். மேலும் காலி மதுபாட்டில்களை உடைத்து வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் சாலையில் ரேஷன் கடைக்கு வரும் ஊழியர்கள், பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே அந்த பகுதியில் மதுப்பிரியர்களின் தொல்லையை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்