சொந்த கட்டிடம் வேண்டும்

Update: 2023-07-30 08:44 GMT

கோவை சிங்காநல்லூர் ஜி.எம். நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 3 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் அந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் அங்கன்வாடி மையங்களுக்கு சொந்த கட்டிடம் இ்ல்லை. வாடகை கட்டிடங்களிேலயே செயல்பட்டு வருகின்றன. குழந்தைகள் கழிப்பிடம் செல்வதற்கு கூட அங்கு வசதி இல்லை. மேலும் அந்த வாடகை கட்டிடங்களும் பழுதடைந்த நிலையில் உள்ளன. எனவே அங்கன்வாடி மையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டித்தர வேண்டும். 

மேலும் செய்திகள்