நிழற்குடை அமைப்பது அவசியம்

Update: 2023-07-26 18:15 GMT
மந்தாரக்குப்பம் அருகே விருத்தாசலம்-கடலூர் சாலையில் கெங்கைகொண்டான் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜெயப்பிரியா பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு நிழற்குடை அமைக்கப்படாததால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறிச்செல்கின்றனர். இதனால் பள்ளி-கல்லூரி மாணவர்கள், பணியாளா்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்