கடலூர் மாநகராட்சியில் பெரும்பாலான சாலைகளில் உள்ள பாதாள சாக்கடை மூடி சாலையை விட உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். இதை சரிசெய்ய மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
கடலூர் மாநகராட்சியில் பெரும்பாலான சாலைகளில் உள்ள பாதாள சாக்கடை மூடி சாலையை விட உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். இதை சரிசெய்ய மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்குமா?