பன்றிகள் தொல்லை

Update: 2023-07-23 11:29 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் ஊராட்சி பகுதிகளில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் அங்கும், இங்கும் ஓடித்திரிவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றன. இவற்றால் அவ்வப்போது அந்த சாலையில் விபத்துகளும் அரங்கேறி வருகிறது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்