சேதமடைந்த பாலம்

Update: 2023-07-19 17:47 GMT
மரக்காணம் அடுத்த சிறுவாடி கிராமத்தில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டிற்கு செல்லும் பாதையில் உள்ள வாய்க்கால் பாலம் பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சுடுகாட்டிற்கு இறந்தவர்களை கொண்டு செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே பாலத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.

மேலும் செய்திகள்