சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2023-07-19 17:45 GMT
கடலூர் மாநகரில் உள்ள சாலையில் ஆங்காங்கே கால்நடைகள் அதிக அளவில் சுற்றித்திரிகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு, விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கால்நடைகளை அப்புறப்படுத்துவதோடு, அதன் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி