தெருநாய்களால் பொதுமக்கள் அச்சம்

Update: 2023-07-19 11:28 GMT

திருச்சி மாவட்டம், லால்குடி சிறுத்தையூர் பாரதிநகரில் 2-வது பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இந்த தெரு நாய்கள் பள்ளி மாணவ-மாணவிகளையும், வாகன ஓட்டிகளையும் துரத்தி கடித்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்