திறப்புவிழா காணாத நூலகம்

Update: 2023-07-16 17:39 GMT
திட்டக்குடி தாலுகா நல்லூர் ஒன்றியம் ஓ.கீரனூர் கிராமத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கிளை நூலக கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை திறப்பு விழா காணப்படாமல் காட்சிப்பொருளாகவே உள்ளது. இதனால் போட்டித்தோ்வுக்கு படிக்கும் மாணவர்கள், வாசகர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே நூலகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று வாசகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

மயான வசதி