பன்றிகள் தொல்லை

Update: 2023-07-16 17:29 GMT
கடலூர் முதுநகர் பகுதியில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இவை அங்குள்ள குப்பைகளை கிலறியும், சேற்றில் புரண்டும் எழுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி