தெருநாய்கள் தொல்லை

Update: 2023-07-16 15:56 GMT

ஈரோடு சஞ்சய்நகர் ராணி வீதி மற்றும் ராஜா வீதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகின்றன. இதனால் நடந்து செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பள்ளிக்கூட மாணவ-மாணவிகளும் செல்ல பயப்படுகின்றனர். உடனே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்