அழிந்த நிலையில் பள்ளியின் பெயர்

Update: 2023-07-12 16:29 GMT
வடலூர் புதுநகர் அரசு பள்ளி மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயிலில் உள்ள கேட்டில் பள்ளியின் பெயர் எழுதப்பட்டுள்ளது. இந்த பெயர் தற்போது பாதி அழிந்த நிலையில் காணப்படுகிறது. எனவே கேட்டில் எழுதப்பட்டுள்ள பெயரை புதுப்பிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்