தொல்லை தரும் நாய்கள்

Update: 2023-07-09 17:15 GMT

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்துகிறது. மேலும் வாகனஓட்டிகளின் வாகனங்களின் மீது நாய்கள் மோதுவதால் விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

மயான வசதி