நாய்கள் தொல்லை

Update: 2023-07-02 17:50 GMT

மதுரை பெரியார் பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகிறது. மேலும் இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளும் மிக சிரமப்படுகின்றனர். எனவே நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்