மதுரை மாவட்டம் மேலூர் பஸ் நிறுத்தும் இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை. இதனால் அங்கு திருட்டு போன்ற சமூக விரோத செயல்கள் நடந்தால் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே கண்காணிப்பு கேமராவை விரைவாக சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.