திறப்பு விழா காணப்படுமா?

Update: 2023-06-28 17:36 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தான் பஸ் நிலையம் கட்டிமுடிக்கப்பட்டு பல வருடங்களாகியும் இன்னும் பயணிகளின் பயன்பாட்டிற்காக திறந்து விடப்படாமல் மூடியபடி உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் பஸ்கள் அனைத்தும் சோழவந்தான் தென்கரை இனைப்பு பாலத்தில் ஆங்காங்கே நிறுத்துவதால் இப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.எனவே சோழவந்தான் பஸ் நிலையத்தை விரைவில் பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்