குளம் தூர்வாரப்படுமா?

Update: 2023-06-28 08:48 GMT

காட்டாத்துறை ஊராட்சியில் கைதக்குளம் உள்ளது. இந்த குளத்தால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக குளத்தில் தண்ணீர் இல்லாததால் செடிகள், புற்கள் வளர்ந்தும், குளத்தில் தண்ணீர் வெளியேற்றப்படும் மதகும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே, குளத்தின் மதகை சீரமைத்து, தூர்வாரி தண்ணீர் தேக்கி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்