ஆபத்தான குடிநீர் தொட்டி

Update: 2022-07-23 14:57 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி 20-வது வார்டு கரடிகுளத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களுக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் குடிநீர் ஏற்றி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது குடிநீர் தொட்டிக்கு செல்லும் படிக்கட்டுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளன. மேலும் அருகில் உள்ள மின்மோட்டாரும் பழுதடைந்து காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்