அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, மதனத்தூர் கிராமத்தில் உள்ள நீர்நிலைகளை சிலர் ஆக்கிரமித்து, வீடு கட்டி வருகின்றனர். இதனால் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், பஞ்சாயத்து நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.