சிவகங்கை மாவட்டம் கல்லல் ரெயில் நிலையத்தில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.இந்த நாய்கள் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளை பயமுறுத்தி வருவதால் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.