தெரு நாய்கள் தொல்லை

Update: 2022-07-23 14:43 GMT
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் நாய்களை கண்டால் பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர். மேலும் கால்நடைகளையும் நாய்கள் கடித்து விடுகிறது. இதனால் கால்நடை வளர்ப்போர்களும் கவலையடைந்துள்ளனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்