குரங்குகள் தொல்லை

Update: 2023-06-14 17:57 GMT

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் கல்லூரிக்கு செல்லும் வழியில் குரங்கு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்