விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். ஆதலால் நாய்களின் தொல்லையில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். ஆதலால் நாய்களின் தொல்லையில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும்.