நாய்கள் தொல்லை

Update: 2023-06-14 15:12 GMT

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். ஆதலால் நாய்களின் தொல்லையில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி