நாய் தொல்லை

Update: 2023-06-11 15:21 GMT

புதுச்சேரி கொத்தபுரிநத்தம் கிராமத்தில் வெறிநாய் தொல்லைகள் அதிகமாக இருக்கிறது. இதனால் முதியவர்கள், குழந்தைகள் சாலைகளில் நடந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர். இரவில் சாலையில் செல்ல முடியவில்லை. வீட்டு விலங்கு வாரியம் நடவடிக்கை வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்