மியாவாக்கி அடர்வன காடு அமைக்கப்படுமா?

Update: 2023-06-11 11:55 GMT

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, தச்சன்குறிச்சி காப்புகாடு முள்காடாக மாறி வருகிறது. தமிழகத்தில் மியாவாக்கி அடர்வன காடுகள் அமைக்கும் பொருட்டு நிறைய மரக்கன்றுகள் நடபட்டு வருகிறது. எனவே இங்கும் பெரு மரங்கள் நிறைந்த அடர் வனத்தை மீண்டும் உருவாக்க வேண்டி, அதிக மழை மேகங்களை ஈர்க்கும் ஆல், அரசு, அத்தி, இலுப்பை, நாவல் மற்றும் பிற வன மரங்களை மழைக்காலத்திற்கு முன்பே நட்டு வளர்த்திட சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்