மதுரை மாவட்டம் அவனியாபுரம் பசும்பொன்நகரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு என கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கழிப்பறை பராமரிப்பற்ற நிலையில் சுகாதாரம் இல்லாமல் காணப்படுவதால் பொதுமக்கள் இந்த கழிப்பறையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். எனவே கழிப்பறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.