புதிய நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2023-06-07 17:41 GMT
செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை சாலை விரிவாக்க பணியின் போது இடித்து அகற்றப்பட்டது. ஆனால் தற்போது வரை புதிய நிழற்குடை கட்டப்படாமல் உள்ளது. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் கால்கடுக்க நின்று பஸ் ஏறிச்செல்கின்றனர். எனவே புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்