குரங்குகள் தொல்லை

Update: 2023-06-07 17:40 GMT
செஞ்சியில் குரங்குகள் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. இவை திறந்திருக்கும் வீடுகள் கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிச்செல்வதோடு, விரட்ட வரும் பொதுமக்களையும் கடிக்க சீறிப்பாய்கி்ன்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து, காப்பு காட்டில் விட வேண்டும்.

மேலும் செய்திகள்