நிலஅளவையர் அலுவலக கட்டிடத்தை திறக்கலாமே?

Update: 2023-06-07 17:40 GMT
சிறுபாக்கத்தில் நிலஅளவையர் அலுவலக கட்டிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இருப்பினும் தற்போது வரை திறக்கப்படாமல் காட்சிப்பொருளாகவே உள்ளது. இதனால் நிலத்தை அளவீடு செய்ய முடியாமல் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே நிலஅளவையர் கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்