நாய்கள் தொல்லை

Update: 2023-06-07 16:54 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்கள் கூட்டம்கூட்டமாக சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்துகிறது. மேலும் நாய்கடியால் ரேபிஸ் உள்ளிட்ட நோய்களும் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்