நடவடிக்கை தேவை

Update: 2023-06-07 16:50 GMT
மதுரை மாநகராட்சி 30-வது வார்டு வள்ளலார் தெருவில் அடிக்கடி குடிநீர் குழாய் உடைவதால் தெரு முழுவதும் அவ்வப்போது சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்