சிதிலமடைந்த நுழைவுவாயில்

Update: 2023-06-07 10:45 GMT

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த பச்சாம்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள பழங்கால போர்ச்சின்னம் நுழைவுவாயில் கடந்த 10.8.2022 அன்று ரூ.7 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த நுழைவுவாயில் ஓராண்டுக்குள் மீண்டும் சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த நுழைவு வாயில் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்