நிழற்கூடம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுமா ?

Update: 2023-06-04 15:47 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சிகரலப்பள்ளி ஊராட்சி மத்தூர் கூட்ரோட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டது. தற்போது இந்த நிழற்கூடம் சேதமடைந்து பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இதனால் மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த நிழற்கூடத்தை சீமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுமா ?

-சூர்யா, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்