புதர் செடிகள் அகற்றப்படுமா?

Update: 2023-06-04 10:13 GMT

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து மலைக்காலங்களில் வரும் தண்ணீர் தடாகம், கணுவாய், கவுண்டம்பாளையம் வழியாக சங்கனூர் ஓடைநகர் வந்து சிங்காநல்லூர் குளத்தில் கலக்கிறது. இந்த தண்ணீர் வரும் ஓடையின் இருபுறமும் புதர்மண்டி கிடக்கிறது. எனவே பருவமழை தொடங்கும் முன்பு புதர்செடிகளை அகற்றி, ஓடையை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்