தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்

Update: 2023-05-31 17:18 GMT

காமயகவுண்டன்பட்டி-கம்பம் சாலையில் உள்ள முல்லைப்பெரியாறு பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லை. இதனால் அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் முல்லைப்பெரியாற்றில் தவறி விழும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே முல்லைப்பெரியாற்று பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்