நடவடிக்கை தேவை

Update: 2023-05-31 14:18 GMT

விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி, சாத்தூர் போன்ற பகுதிகளில் சிலர் அனுமதியின்றி வீடுகள் மற்றும் மரத்தடியில் வைத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். இதனால் வெடி விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்