மேம்பாலம் கட்டம் கோரிக்கை

Update: 2023-05-31 13:34 GMT
திருச்சி மாவட்டம், வையம்பட்டி கிராமம் திண்டுக்கல்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையுடன் கரூர், பொன்னமராவதி ஆகிய நெடுஞ்சாலைகள் இணைவதால் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. எனவே வையம்பட்டி-பொன்னமராவதி சாலையில் உள்ள ரெயில் கேட்டில் உயர்மட்ட மேம்பாலம்கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதமக்கள், வாகன ஓட்டிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்