வாறுகாலில் சோ்ந்த குப்பைகள்

Update: 2023-05-31 08:57 GMT

கோவில்பட்டி முத்தையா மால் தெரு, ஆழ்வார் தெரு பகுதிகளில் உள்ள வாறுகால்களில் சோ்ந்துள்ள கழிவுகளை முழுமையாக தூர்வாராமல் மேலோட்டமாக குப்பைகளை அள்ளுவதால் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் முட்டை இடுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்