விபத்து அபாயம்

Update: 2023-05-31 08:11 GMT

செட்டியார்மடம் பஸ் நிறுத்தத்தில் இருந்து தர்மசாஸ்தா கோவிலுக்கு செல்லும் சாலையில் வாய்க்கால் உள்ளது. இதன் பக்கச்சுவர் உடைந்து காணப்படுகிறது. இதனால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக கால்வாய் கரைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயராம், செட்டியார்மடம்.

மேலும் செய்திகள்