தெருநாய்கள் தொல்லை

Update: 2023-05-28 17:15 GMT

சூளகிரி அருகே அத்திமுகம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்தி கடிக்கிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் கோழிகளையும், ஆடுகளையும் தெருநாய்கள் கடிக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்..

-ஜெய், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்