பொதுமக்கள் அச்சம்

Update: 2023-05-28 15:33 GMT

விருதுநகர் நகர் பகுதியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்துவதுடன் வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி விபத்துகளையும் ஏற்படுத்துகிறது. மேலும் நாய்க்கடியால் நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்