ஒற்றுமைதிடலை சீரமைக்க வலியுறுத்தல்

Update: 2022-07-22 18:10 GMT

அரியலூரில் ஒற்றுமை திடல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்றுமை திடலில் தான் அரசு விழாக்கள் உள்பட பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்த திடலை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த சுற்றுச்சுவர் உடைந்து காணப்படுவதினால் இப்பகுதியில் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த ஒற்றுமை திடலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்