குரங்குகள் தொல்லை

Update: 2023-05-28 10:49 GMT
அரியலூர் மாவட்டம், ஆ.சோழங்குறிச்சி கிராமத்தில் ஏராளமான குரங்கள் சுற்றிதிரிகிறது. இந்த குரங்குகள் வீடுகளில் புகுந்தும் உணவு மற்றும் திண்பண்டங்களை தூக்கி சென்று வருகிறது. மேலும் வீடுகளின் மேற்கூறைகளை பிரித்து நாசமாக்கி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் உடனடியாக குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்