தெருநாய்களால் மக்கள் அச்சம்

Update: 2023-05-25 09:44 GMT

கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் உள்ளன. சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்கள் சாலையில் செல்பவர்களை விரட்டி விரட்டி கடிக்கின்றன. இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையும் விரட்டுகின்றன. இதனால் சிலர் தவறி கீழே விழுந்து படுகாயம் அடையும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் தெருநாய்கள் தொல்லையை தடுக்க அதிகாரிகள் முன் வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-மூர்த்தி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்