பட்டுப்போன மரங்கள் அகற்றப்படுமா?

Update: 2023-05-24 16:57 GMT
கம்பம் அருகே உள்ள சுருளி அருவி மற்றும் அதனை ஒட்டியுள்ள வனப்பகுதியில் பட்டுப்போன மரங்கள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு அருவியில் குளிப்பதற்காக வந்த சிறுமி மீது மரத்தின் கிளை முறிந்து விழுந்தது. இதில், அந்த சிறுமி பரிதாபமாக பலியானார். எனவே உயிர்பலி வாங்க காத்திருக்கும் பட்டுப்போன மரம் மற்றும் மரக்கிளைகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்