பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகள்

Update: 2023-05-24 16:53 GMT
செஞ்சி பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இவை திறந்திருக்கும் வீடுகள், கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிச்செல்வதோடு, விரட்ட வரும் பொதுமக்களை கடிக்க சீறிப்பாய்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து, காப்பு காட்டில் விட வேண்டும்.

மேலும் செய்திகள்